மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி, : முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். ஈஷா யோகா மையத்தின் ஆசிரியர் பூரணி, யோகா பயிற்றுநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சியை வழங்கினர்.இதில் நுாற்றுாக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago