உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், விளையாட்டு , கட்டுரை, ஓவியம், பேச்சு மற்றும் அறிவியல் வினாடி வினா ஆகிய மூப்பெரும் விழா நடந்தது.பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி தலைமை தாங்கினார். ஆசிரியை இந்திரா சிறப்புரை நிகழ்த்தினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மூத்த ஆசிரியர் இர்வின் மேலட், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை