மேலும் செய்திகள்
போலீஸ் பணிக்கான தேர்வு முடிவகள் விரைவில் வெளியிட கோரிக்கை
56 minutes ago
போக்குவரத்து நெரிசல் குறித்து தொழில்நுட்ப குழு கள ஆய்வு
15 hour(s) ago
கும்பாபிேஷகம் முதலாம் ஆண்டு நிறைவு உற்சவம்
19 hour(s) ago
புதுச்சேரி,: இந்திய கடலோரக் காவல் படையின் புதுச்சேரி மாநில கமாண்டராக டி.ஐ.ஜி., எஸ்.எஸ்., டஸிலா பொறுப்பேற்று கொண்டார். டி.ஐ.ஜி., எஸ்.எஸ்.,டஸிலா, டி.ஐ.ஜி., அன்பரசனிடம் இருந்து புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு கடலோரக் காவல் படை கமாண்டர் பொறுப்பை ஏற்று கொண்டார். இந்திய கடலோர காவல் படை, புதுச்சேரி, மத்திய தமிழ்நாடு ஆனது, விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களில் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்.டி.ஐ.ஜி., எஸ்.எஸ்., டஸிலா கடந்த 1991ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படையில், சேர்ந்து மதிப்பு மிக்க நியமனங்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கதது.
56 minutes ago
15 hour(s) ago
19 hour(s) ago