மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
காரைக்கால் : காரைக்கால் கீரைதோட்டம் ஒப்பிலாமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி விசாலாட்சி,61; கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 13ம் தேதி இவரது வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், திடீரென மூதாட்டியின் முகத்தில் துணியால் மூடி, அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறிக்க முயன்றனர்.விசாலாட்சி கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மூவரும் தப்பினர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் நாகை மாவட்டம் கோடியக்கரையை சேர்ந்த கண்ணன்,62; அவரது மகள் சங்கீதா,28; இவரது கணவன் சசிகுமார்,32; ஆகிய மூவரும் ஈரோடு பகுதியில் தங்கி வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரிப்பது போல் தனியாக உள்ள நபர்களிடம் கொள்ளையடித்து வருவது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago