உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் பணி துவக்கம்

வாய்க்கால் பணி துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதி ஐயங்குட்டிபாளையம், சப்தகிரி டைமண்ட் சிட்டி பகுதியில் சைடு வாய்க்கால் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை