உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெட்டப்பாக்கம் பகுதியில் குடிநீர் கட்

நெட்டப்பாக்கம் பகுதியில் குடிநீர் கட்

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவிருப்பதால் (4ம் தேதி) அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த பணியையொட்டி, நெட்டப்பாக்கம் பகுதியில் (4ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை