உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில், அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய பஸ் நிலையத்தில் , கடந்த 22ம் தேதி, அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கதக்க முதியவர், இறந்து கிடந்தார். அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை