மேலும் செய்திகள்
கிளை நுாலக கட்டடம் திறப்பு
28-Sep-2024
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்., கீழானுாரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்-பள்ளிக்கு, குழந்தைகள் நேய பள்ளி உட்கட்ட-மைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணியை துவக்கி வைத்தார். இதில், பொதுமக்கள் கலந்து கொண்-டனர்.
28-Sep-2024