மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
2 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
2 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
2 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
2 hour(s) ago
நெட்டப்பாக்கம் : மடுகரை இடுகாடு மேம்படுத்துதல் மற்றும் மதில் சுவர் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில், மடுகரை இடுகாடு மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் இராமலிங்கேஸ்வர ராவ், இளநிலைப் பொறியாளர்கள் மாணிக்கசாமி, அய்யப்பன், என்.ஆர்.காங்., பிரமுகர் தனபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago