மேலும் செய்திகள்
அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
08-Aug-2025
நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் தியாகராஜ நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் தையல் கூலி வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் லிங்குசாமி தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் அதற்கான தையல் கூலி தொகையை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.
08-Aug-2025