மேலும் செய்திகள்
இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
1 hour(s) ago | 2
பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!
1 hour(s) ago | 11
புதுச்சேரி : சுனாமி வீடு சம்பந்தமாக வரும் 20ம் தேதி வரை போராட்டம் நடத்துவதில்லை என பெரிய காலாப்பட்டு மீனவர் கிராம பஞ்சாயத்து பொதுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதி கிராம பஞ்சாயத்து பொதுக் குழு கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. தலைவர் கோதண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வமணி, செயலாளர் மலையாளத்தான் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கல்வி அமைச்சர், கலெக்டர் மற்றும் வடக்குப் பகுதி எஸ்.பி., கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் 20ம் தேதி வரை சுனாமி வீடு சம்பந்தமாக போராட்டம் நடத்தாமல் இருப்பது. அடுத்த கட்ட நடவடிக்கையை வரும் 20ம் தேதிக்கு மேல் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பஞ்சாயத்தார் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
1 hour(s) ago | 2
1 hour(s) ago | 11