உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு எழுது பொருட்கள்

மாணவர்களுக்கு எழுது பொருட்கள்

பாகூர்: குருவிநத்தம் காமராஜர் கல்வி மையத்தின் சார்பில், மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப் பட்டது.குருவிநத்தம் காமராஜர் கல்வி மையம் சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ -மாணவிகளுக்கு ஆலோசனை மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஜெகதீசன் கலந்து கொண்டு, பொதுத் தேர்வு எழுதுவது சம்பந்தமாக மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறி, எழுது பொருட்களை வழங்கினார். ஏற்பாடுகளை தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை