உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை; போதை வாலிபர் கைது

புதுச்சேரி : சேதராப்பட்டு தொழில்பேட்டையில் குடி போதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேதராப்பட்டு தொழில்பேட்டையில் வாலிபர் ஒருவர் குடி போதையில் பொது இடத்தில் ரகளை செய்வதாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், வானுார் வேல்முருகன், 23; என தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, வேல்முருகனை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை