உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் பகுதியில் இரண்டு நாள் குடிநீர் கட்

வில்லியனுார் பகுதியில் இரண்டு நாள் குடிநீர் கட்

புதுச்சேரியில்: மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்வதால், வில்லியனுார் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. வில்லியனுார் எஸ்.எஸ். நகர் பகுதியில் இன்று (9ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதே போல், நாளை (10ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, ஆரியப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இவ்வாறு, பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி