உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் யார்?  போலீஸ் விசாரணை

இறந்தவர் யார்?  போலீஸ் விசாரணை

அரியாங்குப்பம்; தவளக்குப்பம் மெயின் ரோட்டில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தவளக்குப்பம் மெயின் ரோடு, சாராயக்கடை அருகே அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !