உள்ளூர் செய்திகள்

 வாலிபர் கைது

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பூமியான்பேட்டை, விக்டோரியா நகர் அருகில் வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் பூமியான்பேட்டை, பாவானர் நகரை சேர்ந்த விஜயகுமார், 31; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ