மேலும் செய்திகள்
நர்ஸிடம் 6 சவரன் செயின் பறிப்பு
21-Aug-2024
தாம்பரம்:மேற்கு தாம்பரம், ரமணி நகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 36. நேற்று முன்தினம் மகனுடன், வீட்டின் அருகேயுள்ள கடைக்கு, மாவு வாங்க சென்றார்.அப்போது, பின்னால், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கலைச்செல்வியின், மூன்று சவரன் செயினை பறித்து, மின்னல் வேகத்தில் தப்பினர். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Aug-2024