உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

317 செல்லங்களுக்கு மாநகராட்சி உரிமம்

தாம்பரம்:வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு, அதன் உரிமையாளர்கள், அவசியம் உரிமம் பெற வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியது.நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, https://tcmcpublichealth.inஎன்ற புதிய இணையதளத்தையும் அறிமுகப் படுத்தியது.ஜூன், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.இந்நிலையில், புதிய இணையதளம் வாயிலாக, இதுவரை, 503 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றை சரிபார்த்து, முதற்கட்டமாக, 317 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை