உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய தாலுகாக்களில் பணியாற்றிய, நான்கு துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை