வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சென்னை பீச் - தாம்பரம் இடையே பல முறை பரிசோதகர் வருகிறார் அதனால் மக்கள் ஏறுவதில்லை ஆனால் தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல டிக்கட் பரிசோதகர் வருகிறார் அதனால் யாருக்கும் இதில் ஏறுவதற்கு பயமில்லை குடும்பத்துடன் வருபவர்கள் சுற்றிப் பார்த்து முதல் வகுப்பு என்று புரிந்து கொண்டு இறங்கி சென்று விடுகின்றனர் ஆனால் தனியாக வரும் ஆடவர்கள், மாணவர்கள் அரிதாக வரும் பரிசோதகர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர் இதை விட மேல்மருவத்தூர் - எக்மோர் செல்லும் மெமோ ரெயிலில் முதல் வகுப்பு டிக்கட் வாங்கியர்கள் நின்று கொண்டு தான் செல்ல வேண்டும் அங்கு குடும்பத்துடன் ஏறி அமர்ந்து கொண்டு இடம் தராமல் பலர் அடாவடி செய்கின்றனர் குழந்தையை தூங்க வைத்து விட்டு, அல்லது அவர்களே படுத்துக் கொண்டு எழுந்து கொள்ள முடியாது என்று சண்டை போடுகின்றனர் மெமோ ரெயிலில் செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி - சென்கல்பப்ட்டுக்கு இடையே கட்டாயம் டிக்கட் பரிசோதகர் வர வேண்டும்
மேலும் செய்திகள்
பண்டைய கால செங்கற்கள் பாலாற்றில் கண்டெடுப்பு
18 hour(s) ago
முதலியார்குப்பம் போட் ஹவுஸில் குதுாகலம்
18 hour(s) ago
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கோலாகலம்
18 hour(s) ago
வயலில் மழைநீர் தேங்கி வீணாகும் வைக்கோல்
18 hour(s) ago
சேதமடைந்த சாலையால் சேம்புலிபுரம் மக்கள் அவதி
18 hour(s) ago
வன உயிரின வார விழா 2,000 மரக்கன்றுகள் நடவு
18 hour(s) ago
மருதேரி சாலையை சீரமைக்க கோரிக்கை
18 hour(s) ago