மேலும் செய்திகள்
காவல் நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த குப்பை
01-Jan-2025
கோவிலுக்குள் புகுந்த பாம்பு
27-Jan-2025
காட்டாங்கொளத்துார், காட்டாங்கொளத்தூர் அடுத்த நின்னகரை பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் வீட்டில், நேற்று மதியம் சுற்றுச்சுவர் அருகே இருந்த கற்களுக்கு இடையே, 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்த குடும்பத்தினர், அவறியடித்து வெளியே ஓடினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள், நல்ல பாம்பை உயிருடன் பிடித்து, மறைமலைநகர் வனப்பகுதியில் விட்டனர்.
01-Jan-2025
27-Jan-2025