உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ-வீலர் மீது கேரவன் மோதி வாலிபர் பலி

டூ-வீலர் மீது கேரவன் மோதி வாலிபர் பலி

மாமல்லபுரம்:கூவத்துார் அடுத்த முகையூரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், 26. ஹோட்டல் ஊழியர். யமாஹா இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் வந்தவர், மீண்டும் முகையூர் திரும்பி கொண்டிருந்தார்.மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், 6:00 மணிக்கு கடந்தபோது, எதிரில் வந்த கேரவன் வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை