மேலும் செய்திகள்
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
23-Nov-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23-Nov-2024