உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒரு கிலோ குட்கா பறிமுதல்

ஒரு கிலோ குட்கா பறிமுதல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் ஒரு கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு ராட்டினகிணறு பகுதியில் உள்ள 'பால் சீலிங்' வேலை செய்யும் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று காலை அந்த கடையில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஒரு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடையின் உரிமையாளரான திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ராம், 38.என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை