உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 38. கூலித் தொழிலாளி.நேற்று காலை 10:00 மணிக்கு, திருக்கழுக்குன்றம் மங்கலம், சதுரங்கப்பட்டினம் சாலையில், மூத்த சகோதரர் சேகருடன் நடந்து சென்றார்.அப்போது, செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து, விஜயகுமார் மீது மோதியது. அதில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் சேகர் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி