மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
8 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
12 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
12 hour(s) ago
திருக்கழுக்குன்றம்,:திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 38. கூலித் தொழிலாளி.நேற்று காலை 10:00 மணிக்கு, திருக்கழுக்குன்றம் மங்கலம், சதுரங்கப்பட்டினம் சாலையில், மூத்த சகோதரர் சேகருடன் நடந்து சென்றார்.அப்போது, செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து, விஜயகுமார் மீது மோதியது. அதில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் சேகர் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
8 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago