உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருவாசகம் முற்றோதல்

 திருவாசகம் முற்றோதல்

பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு சிவகாமசுந்தரி நடராஜர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். 63 நாயன்மார்கள் சன்னதியும் உள்ளது. அறுபத்து மூவருக்கும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ருத்ராட்சை, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் சிவனடியார்கள் திரளாக திருவாசகம் முற்றோதல் செய்தனர். அப்போது விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்தார். ஏராளமானவர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை