உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

செங்கல்பட்டு;செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் கூட்டு சாலையில் உள்ள கடையில், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள பழனி, 57, என்பவரின் கடையில் சோதனை செய்த போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, பழனி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை