மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
21 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
21 hour(s) ago
இன்று இனிதாக ... (04.10.2025) செங்கல்பட்டு
03-Oct-2025
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கெங்கதேவன்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, சூணாம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, அங்கு ரோந்து சென்ற போலீசார், கெங்கதேவன்குப்பம் ரேஷன்கடை அருகே சந்தேகப்படும் விதமாக இருந்த, அதே பகுதியை சேர்ந்த சுதன், 22, என்பவரை சோதனை செய்ததில், 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து, அவரை கைது செய்த சூணாம்பேடு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
03-Oct-2025