உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் பாதை மேம்பாட்டு பணி 11 மின் ரயில்களின் சேவை ரத்து

ரயில் பாதை மேம்பாட்டு பணி 11 மின் ரயில்களின் சேவை ரத்து

சென்னை, சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று இரவு 10:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 4:30 மணி வரையில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடற்கரை - தாம்பரம் இன்று இரவு 9:10, 9:30 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறதுகடற்கரை - தாம்பரம் நாளை அதிகாலை 4:15 மணி ரயில் ரத்து செய்யப்படுகிறதுதாம்பரம் - கடற்கரை இன்று இரவு 10:40, இரவு 11:20, இரவு 11:40 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறதுதிருவள்ளூர் - கடற்கரை இன்று இரவு 9:35 மணி, கடற்கரை - திருவள்ளூர் இரவு 7:50 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றனகடற்கரை - அரக்கோணம் நாளை காலை 4:05 மணி ரயில் ரத்து செய்யப்படுகிறதுகும்மிடிப்பூண்டி - கடற்கரை இன்று இரவு 9:55, கடற்கரை - கும்மிடிப்பூண்டி இன்று இரவு 10:45 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன ஒரு பகுதி ரத்துகடற்கரை - செங்கல்பட்டு இன்று இரவு 10:40 மணி ரயில் எழும்பூரில் இருந்து செல்லும் கடற்கரை - தாம்பரம் இன்று இரவு 11:05 மணி, 11:30, 11:59 மணி ரயில்கள் எழும்பூரில் இருந்து செல்லும் கடற்கரை - செங்கல்பட்டு நாளை அதிகாலை 3:55 மணி ரயில் எழும்பூரில் இருந்து செல்லும் செங்கல்பட்டு - கடற்கரை இன்று இரவு 8:45, இரவு 9:10, இரவு 10:10, இரவு 11:00, திருமால்பூர் - கடற்கரை இரவு 8:00 மணி ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.சென்னை ரயில் கோட்டம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை