உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குறைதீர்க்கும் முகாமில் 44 மனுக்கள் தீர்வு

குறைதீர்க்கும் முகாமில் 44 மனுக்கள் தீர்வு

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், ஆவடி கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று காலை நடந்தது.இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து 44 மனுக்களை கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் நேரடியாக பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.இம்முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் உள்ள 25 போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ