உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கு இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் போலீசார் தேடுதலுக்கு பின், புரளி என தெரிந்தது. அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரிக்கும், மிரட்டல் வந்தது. பட்டினம்பாக்கம் போலீசார், மோப்ப நாய் தாமரையுடன், கல்லுாரி முழுதும் சோதனை மேற்கொண்டனர்; எதுவும் கண்டறியப்படவில்லை.தொடர் மிரட்டல் வரும் நிலையில், துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை