உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் தொட்டியின் கீழ் பகுதி சுத்தம்

குடிநீர் தொட்டியின் கீழ் பகுதி சுத்தம்

பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், ஜீவா நகர் முதல் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதன் கீழ் பகுதியில், ஏராளமான குப்பை மற்றும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.இங்குள்ள தொட்டியில் தண்ணீர் பிடிக்க வருவோர், குவிந்து கிடந்த குப்பை நாற்றத்தால் சிரமப்பட்டனர். கட்டட கழிவுகள் விஷ ஜந்துகள் பதுங்கியதால், அவர்களுக்கு பீதியும் ஏற்பட்டது.இது குறித்து நம் நாளிதழ் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மேல்நிலைத் தொட்டியின் கீழ் இருந்த குப்பை, கட்டட கழிவுகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை