வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதெல்லாம் platform case. திருத்த முடியாது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒவ்வொருமுறை இது நடக்கும்போதும் ரயில்வே காவல்துறையினர் சும்மா மேம்போக்காக கடந்து செல்கின்றனர். ஏன் தப்பு செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறாங்க என்று தெரியவில்லை. இதனால் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாக நேரிடுகிறது. இங்கே தப்பு செய்பவர்களுக்கு இருக்கும் மனித உரிமைகள் சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு இல்லை. முதல்வர் வீட்டிலோ பிரதமர் வீட்டிலோ சென்று இப்படி சத்தம் போட முடியாது என்ற மமதையில் சாதாரண பொது மக்களின் வலி அவர்களுக்கு தெரியவில்லை.
இது தான் திராவிட மாடல்
பொது இடங்களில் இதுபோன்ற நடத்தை வன்மையாக கண்டிப்பதுடன் கடுமையாக தண்டிக்கப்படவும் வேண்டும். இப்போதெல்லாம், மச்சி-மாமு என்று அழைத்துக் கொண்டு கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு தலைவலியாக இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ரவுடி கும்பல்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்ன..நம்ம கல்வி முறையின் லட்சணம் அப்படி
இந்த அழகில், தனியார் நிறுவங்களில் இடவொதுக்கீடு வந்தால் ??
6 மாதம் வீட்டில் ஒய்வு எடுக்கும் படி மாவுக்கட்டு போட்டுவிட்டால் சாகசம் பண்ண யாருக்கும் தோணாது
அடங்காத மாணவர்கள் முன்பக்கம் பின்பக்கம் நீட்டிக்கொண்டு இருக்கும் வேண்டாத வாழை அறுத்து எறியவும்.. கண்டிப்பா முறைப்படுத்தலாம் .. இப்படி தொங்கிட்டு போவது கடின குற்றத்திற்கு சமம் இவர்களை இப்படியே வளரவிட்டால் நாடு தாங்காது .
இதை எந்த ரயில்வே அதிகாரியும் பார்க்கவில்லையா இல்ல ரயில்வே போலீஸ் பார்க்க வில்லையா, உள்ள கொண்டு பொய் முட்டிக்கு முட்டி தட்டி 3 ஆண்டுகள் வைக்கணும் காலேஜ் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
கவலையே வேண்டாம் அவங்களே அடிபட்டு கீழ விழுந்துடுவாங்க
மேலும் செய்திகள்
10 விக்கெட் வித்தியாசத்தில் எப்.எல்., அணி அபார வெற்றி
21 hour(s) ago
குன்றத்துாரில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது
21 hour(s) ago
சில வரி செய்திகள்
21 hour(s) ago
ருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது
21 hour(s) ago
பீஹார் வாலிபர் அடித்து கொலை தப்ப முயன்ற தொழிலாளர்கள் கைது
21 hour(s) ago
ரயிலில் ஒரே மாதத்தில் 1.21 லட்சம் பேர் ஓசி பயணம்
21 hour(s) ago
எம்.ஆர்.எப்., ஆலை திறந்தும் குழப்பம்
21 hour(s) ago