வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அண்ணாமலையார் வாக்குறுதி தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது, அறநிலையத்துறையின் (ஆனவக்)கட்டுப்பாட்டிலிருந்து, கோவில்கள் விடுபடும். இதனை இறை பக்திகொண்ட (வேஷதாரிகள் அல்ல) தமிழகத்தில் வாழும் அனைத்து இந்துமக்களும் பூரண மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு, அவர் கரத்தை வலுப்படுத்த தயாராக வேண்டும். கடவுள் இருக்கிறார் எனும் கொள்கையில் பிசகாத ( இருந்தால் நல்லா இருக்கும் என்னும் அரைவேக்காடுகள் வேண்டாம், சிவன் கோவில் தானே, எப்படியேனும் கெடட்டும், என்றும், பெருமாள் கோவில் தானே எப்படியும் போகட்டும் என்றும் மதியிருந்தும் மந்தி போல் வாழ்பவர் வேண்டாம்) அறு சமயத்தோர் அதாவது, கணபதி, முருகன், சிவன், பெருமாள், சக்தி, சூர்யன் மற்றும் இயற்கை தெய்வங்கள் வழிபடுவோர் அனைவரும் இந்த அரசியல் வாக்குறுதியை இறைவன் தந்த நற்செய்தியாக எண்ணி, அவருக்கு ஆதரவு தரவேண்டும். கட்சி வேறுபாடின்றி, இந்த வாக்குறுதிக்காக,அவரை தெய்வமகனாக எண்ணி அவருக்கு உறுதுணையாய் இருப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். கோவில்களின் வரவு செலவு ஆடிட்டிங்க் உண்டு. கோவில் வழிபாட்டில் மதச்சார்பற்ற அரசு தன் மூக்கை நுழைக்காமல் இருக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மீகசபை ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக உருவாக்கி, அவ்வூர் மக்களுக்கு அதிகமுக்யத்துவம் கொடுத்து,முறையான வழிபாடு, கோவில் நிர்வாகத்தில் தூய்மை, கோவில் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதி, வெளியூர், வெளிமாநில, வெளி நாடு பக்தர்களுக்கு போதிய வசதி, கார், வாகன பாதுகாப்பு, இலவச உணவு, தங்கும் இடம், கலை, பக்தி, இசை நாட்டியப்பயிற்சி, பக்தி இலக்கிய பாராயண நூல்களை மலிவு விலை அல்லது இலவசமாய் வழங்குதல், ஏழை இந்துக்களுக்கு கடன் வசதி, இலவச மருத்துவ வசதி போன்ற அறம்சார்ந்த பணிகள் எல்லாம் ஈசனருளால் நிறைவேற்றிட, ஸனாதனத்தை இழிவு படுத்தியும், பிற மதத்தைத் தூக்கிப்பிடித்தும், மதச்சார்பற்ற எனும்பெயரில் இந்துமதவிரோதப்போக்கைக் கடைப்பிடிக்கும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க,அண்ணாமலைக்கு ஆதரவு தருவதே இந்து மக்களின் கடமையாகும். இராஜாக்கள் போற்றி வளர்த்த கோவில்களை, அந்த இடத்தில் அமரும் அமைச்சர்கள் பொறுப்பற்று இருப்பதால், ஆட்சிக்கட்டிலில் தூயவர்களை அதாவது கோவிலில் அரசு தலையிடாது என்று சொல்லும் உத்தமர்களைத் தேர்ந்தெடுபது நம் கடமையாகும். முன்னோட்டமாக பாராளுமன்றத்தில் அண்ணாமலை யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறார்களோ அவர்களை வெற்றிபெறச்செய்வது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று. நம்மதத்தின் வழிபாட்டுச்சின்னங்கள் நம் தலைமுறையில் பாழ்படாமல், பழைமைப் புகழுடன் ஆன்மீகம் செசித்தோங்க அண்ணாமலையாருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம். அஷ்ட லட்சுமி அருள் தமிழகம் முழுவது பரவட்டும். ஜெய்ஸ்ரீராம்
What is the role of HRC? HAS IT ALLOTED ANY MONEY.
மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி விபத்து காசிமேடில் சகோதரர்கள் பலி
17 hour(s) ago
இருமல் மருந்து தயாரிப்பு குறித்து அமைச்சர் விசாரணை
17 hour(s) ago
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
17 hour(s) ago
வீடு புகுந்து நகை திருட்டு உ.பி., நபர்கள் இருவர் கைது
17 hour(s) ago
ஏரியாவில் யார் பெரிய தாதா ரவுடியை கொன்ற மூவர் கைது
17 hour(s) ago
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
17 hour(s) ago
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
17 hour(s) ago
சென்னை மாணவி சிலம்பத்தில் முதலிடம்
18 hour(s) ago
சென்னை டென்னிஸ் தொடர் செங்கை வீராங்கனையர் அசத்தல்
18 hour(s) ago