உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

சென்னை, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொருக்குப்பேட்டை - பேசின்பிரிட்ஜ் இடையே வரும் 5 - 10ம் தேதி வரை இரவு 11 - அதிகாலை 3:00 மணி வரை ரயில்பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது.இதனால், சூலுார்பேட்டை - சென்ட்ரல் இரவு 9:40 மணி ரயில் மேற்கண்ட நாட்களில் பேரின்பிரிட்ஜ் வழியாக சென்ட்ரல் செல்லாமல், கடற்கரை ரயில் நிலையத்திற்கு செல்லும். சென்ட்ரல் - ஆவடி இரவு 11:45 மணி ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை