உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

வில்லிவாக்கம்:ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், வில்லிவாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், கடந்த 25ம் தேதி, முதல் கால பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு, சுவாமி திருவீதி உலா புறப்பாடும் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி