உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரவுடியிசம் மற்றும் லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றவாளிகளை பிடிக்க முன்னுரிமை அளிப்பேன். சென்னை எனக்கு புதிது அல்ல. எல்லா பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளேன். புள்ளி விவரங்களின் படி சென்னையில் குறைவான குற்றங்கள் தான் நடக்கிறது.

நடவடிக்கை

ரவுடியிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டப்படும். போக்குவரத்து சிக்கல்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். போலீஸ் அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் குற்றங்கள் நடப்பது குறையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Vijayakumar Vijay
ஜூலை 15, 2024 16:23

ஒரு குற்றவாளி ஏன் இத்தனை குற்றங்கள் செய்கிறான் ?அவன் இத்தனை குற்றங்கள் செய்த பின்பும் எப்படி சுதந்திரமாகத் திரிகிறான் சாமான்ய மக்களை துன்புருத்தினால் நடவடிக்கை இருக்காதா ? அரசியல்வாதியின் உயிர்கள் மட்டுமே முக்கியமான? குற்றவாளியை தண்டிக்காமல் வெளியே நடமாட விடும் காவல் துறைக்கு தண்டனை ஏதும் இல்லையா? சந்தர்ப்ப வசத்தால் குற்றம் புரியும் எந்த செல்வாக்கும் இல்லாத மனிதன் போலீஸார் மிரட்டிப் படுகிறான் ஆனால் வசதி படைத்தவனும் தொடர் ரவுடிகளுக்கும் காவல் துறை பாதுகாக்கிறதே எப்படி சொல்லுங்கள் ஆபீசர்?


skv srinivasankrishnaveni
ஜூலை 10, 2024 11:28

ஐயா தமிழகமலே ரவுடியிசம் பெருகவே காரணம் அரசியல்வியாதிகளே தான் திமுக அதிமுக /மற்றும் பலகட்சிகளே இந்த ரௌடிக்கலையேதான் நம்பி கச்சி நடத்துறானுக பார்க்கப்போனால் பலரும் இதுகளையேதான் நம்பி தேர்தலிலேயே நிக்குறானுக


Kumar Raja
ஜூலை 10, 2024 08:14

Hindu munnetra kadagam Manila aanvik Rani thalaivar Cuddalore district brahmasti kumaranand Swamiji at Kumara Raja heavy threading in Cuddalore district Cuddalore district in Chidambaram state leader RSS Hindu people party BHP Hindu munnani state leader in state secretary SDB in VC car very problem Cuddalore district in report in SP Cuddalore BSP SP reported complaint no response please Hindi munnetra kadakam Manila thalaivar brahmasti kumaranand Swami at Kumara Raja Cuddalore district in Chidambaram very very in britaining very dangerous Cuddalore district in SP DSP report in complaint basa padak no responsible very dangerous my piece of accommodation ESPN Cuddalore district please


naadodi
ஜூலை 10, 2024 09:24

ஒரு எழவும் புரியல. தமிழ்ல எழுது இல்ல ஒழுங்கா இங்கிலிஷ் ல எழுது


V RAMASWAMY
ஜூலை 09, 2024 20:19

திட்டம் தீட்டினால் மட்டும் போதுமா? அரசியல்வாதிகள் செயல்படுத்த விடுவார்களா?


மோகன்
ஜூலை 09, 2024 15:49

ஓஹோ. அப்போ எல்லா திமுக கொத்தடிமைகளும் லாடம் கட்டுப்படுவார்கள், அப்படித்த்த்தானே.


kulandai kannan
ஜூலை 09, 2024 14:54

இனிமேல் போலீஸார் வளைத்து வளைத்துப் பிடிப்பார்கள்.. ஹெல்மட் போடாதவர்களை..


Hani
ஜூலை 09, 2024 09:08

இவரை பற்றி தானே சவுக்கு சங்கர் comment செய்தார்?? அல்லது அவர் வேறு அருணா??


Vivek
ஜூலை 09, 2024 08:46

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்...இதன் உண்மையான அர்த்தம் என்ன?? யாராவது தெளிவு படுத்தவும்.


Muthu Kumaran
ஜூலை 10, 2024 13:56

கொடுப்பதை கொடுத்து விட்டு செய்வதை செய்யவும்.


naranam
ஜூலை 09, 2024 06:04

அப்படியா, அப்போ முதலில் அந்த 234 ரவுடிகளையும் சுட்டுத் தள்ளுங்க. அப்புறம் பாருங்க, மொத்த தமிழ் நாட்டிலும் இரவுடியிசம் தானே குறைந்து விடும்.


naranam
ஜூலை 09, 2024 06:00

அப்போ 234 ரவுடிகளை முதலில் சுட்டுத் தள்ளுங்க. அப்புறம் பாருங்க, தமிழ் நாட்டில் ரவுடியிசம் தன்னாலே குறைந்துவிடும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை