உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து பிரிவுக்கு ஆள் தேடும் அதிகாரி

போக்குவரத்து பிரிவுக்கு ஆள் தேடும் அதிகாரி

சென்னை, போக்குவரத்து பிரிவை வலுப்படுத்த, அயல்பணி எனும் அடிப்படையில் போலீசாரை அனுப்புமாறு, அப்பிரிவு, ஐ.ஜி., மல்லிகா கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:போக்குவரத்து பிரிவை வலுப்படுத்த வேண்டி உள்ளது. இதனால், அயல்பணி எனும் அடிப்படையில் சம்மதம் தெரிவிக்கும் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், கான்ஸ்டபிள்களை அனுப்ப வேண்டும்.விருப்பமுடையோர், gmail.comஎனும் இ - மெயிலுக்கு அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி