உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பங்க் ஊழியரிடம் ரூ.25,000 பறிப்பு

பங்க் ஊழியரிடம் ரூ.25,000 பறிப்பு

குன்றத்துார், குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கத்தில் எச்.பி., பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு, நேற்று பைக்கில் சென்ற மர்ம நபர்கள் இருவர், 'இன்ஜின் ஆயில்' வாங்குவது போல் ஏமாற்றி, பெட்ரோல் பங்க் ஊழியரிடம் இருந்து 25,000 ரூபாயை பறித்து சென்றனர்.இது குறித்து குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை