சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு
சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று 'சமூக நீதி நாள்' முன்னிட்டு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸ் அதிகாரிகளும், அமைச்சுப் பணியாளர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று 'சமூக நீதி நாள்' முன்னிட்டு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸ் அதிகாரிகளும், அமைச்சுப் பணியாளர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.