மேலும் செய்திகள்
எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் தேசிய வாள்வீச்சில் அசத்தல்
5 minutes ago
எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு பதவி உயர்வு
6 minutes ago
முருங்கைக்காய் கிலோ ரூ.300க்கு விற்பனை
8 minutes ago
இன்று இனிதாக ... (24.11.2025) சென்னை
10 minutes ago
சென்னை: வண்டலுார் அடுத்த வேங்கம்பாக்கத்தில், 'பிட் ஜி' எனும் தனியார் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி நடந்தது. மாணவியருக்கான பிரிவில், ராணி மெய்யம்மை, மேல் அயனம்பாக்கம் வேலம்மாள், வித்யோதயா, ஹார்ட்புல்னஸ் உள்ளிட்ட ஆறு பள்ளி அணிகள் பங்கேற்றன. போட்டியின் அரையிறுதியில், ராணி மெய்யம்மை - வேலம்மாள் அணிகள் நேருக்கு நேர் மோதின. இரு செட்களிலும், 15 - 12, 15 - 13 என்ற கணக்கில், ராணி மெய்யம்மை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில், வித்யோதயா அணி, செங்கல்பட்டு சி.எஸ்.ஐ., பள்ளி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தது. இறுதிப் போட்டியில், ராணி மெய்யம்மை அணி , 25 - 20, 25 - 23 என்ற நேர் செட் கணக்கில், வித்யோதயா அணியை வீழ்த்தி முதலிடத்தை கைப்பற்றினர்.
5 minutes ago
6 minutes ago
8 minutes ago
10 minutes ago