பச்சிளம் குழந்தை விற்பனை
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் பிறந்து, 12 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.