வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சைபர் கிரைம் ஆளுங்களை புடிக்கவோ, புடிச்சி தூக்கில்.போடவோ துப்பில்லை. நமக்கு மட்டும் எச்சரிக்கை வரும். கூகுள் பேயில் எனது போன் நம்பரை தட்டுனா என்னோட வங்கிக்கணக்கு விவரங்கள் வந்துரும். எவனாவது தட்டி அணத்தைப் போட்டி நாம கண்குத்திப் பாம்பா பாத்துக்கிட்டிருக்கணும். ரிசர் பேங்கிற்கு தகவல் சொல்லி அனுப்பனும்.
கொடுக்கும் "தெய்வம்" டிஜிடலில் கொட்டிக் கொடுப்பதாக அல்லவா, அப்படி தங்கள் வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்ததாக சந்தோஷிக்கிறார்கள்? விசாரணை, வழக்கு என்று வாயிற் கதவை சட்டம் தட்டும்போது தான் ஞானம் பிறக்கிறது.
பணம் அனுப்புபரும் பெறுபவரும் பணம் அனுப்பும் முன்பும் பெறுவதற்கு முன்பும் வங்கியிடம் குறுஞ்செய்தி அல்லது இமெயில் அல்லது வங்கி செயலி மூலமாக அறிவித்த பின்பே பரிவர்த்தனை செய்ய முடியும் என்று நடைமுறைப்படுத்தினால் தவறுகள் குறையும்
what this implies is that if any account holder receives bank credit from unknown person, he/she needs to notify the bank, otherwise ed/it authorities will assume the bank account holder is also part of the crime
பணம் அனுப்புபவரும் பணம் பெறுபவரும் ஒரே மாதிரியான பரிவர்த்தனைக் காரணத்தை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
23 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
23 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
23 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
23 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
23 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
23 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
23 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
23 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
23 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
23 hour(s) ago