உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை மறுதினம் மக்கள் குறைதீர் கூட்டம்

நாளை மறுதினம் மக்கள் குறைதீர் கூட்டம்

கோவை;கோவையில் வழக்கம் போல் மக்கள் குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின் விலக்கிக்கொள்ளப்பட்டன. அதனால் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.இது வழக்கம் போல், வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் தொடரும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை