உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி தேவேந்திரன் வீதியில், கடந்த சில மாதங்களாக மண் ரோட்டை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 7 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டது.ஊராட்சித்தலைவர் ரத்தினசாமி கூறுகையில், ''கடந்த சில மாதங்களாக இந்த பாதை மண் ரோடாக இருந்தது. மக்கள் நலன் கருதி, தற்போது தார் ரோடு போடப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ