உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 387 கிலோ குட்கா பறிமுதல்

387 கிலோ குட்கா பறிமுதல்

பெ.நா.பாளையம்,; துடியலூர் அருகே காரில் குட்கா பொருள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு காரில், விற்பனைக்காக, 387 கிலோ எடையுள்ள குட்கா பொருள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கார் டிரைவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத்தை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்து தப்பி ஓடிய, அதே மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் சவுத்ரியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை