வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இதேபோல் இங்கு வந்து லொள்ளு பேசும் வட இந்தியஅரசியல்வாதிகளையும் சுளுக்கு எடுக்க வேண்டும்!
பாராட்டு சொல்றதைப்பாருடா வேங்கை வயல் குற்றவாளிகளையும் கரூர் காந்தி நவீன புனிதர் செந்தில் பாலாஜி அவர்களின் தம்பி அசோக் அவர்களையும் நம்ம போலீசால கண்டு புடிக்கவே முடியலையாம். இன்டர் போல உதவியுடந்தான் கண்டு புடிக்கணும் போல இருக்கு. அதைப்பத்தி இவரு வாயே தொறக்கமாட்டேங்கறாரே கோப்பால்
தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் தயாரிக்கப்படும் தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழ் நாட்டு அரசு பாராட்டும், வரிச் சலுகை அளிக்கும் . அதுபோலத்தான் இருக்கிறது இவரது பேச்சும். மாதந்தோறும் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதே குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களைப் பிடித்து சிறைக்கு அனுப்புவதற்குத்தான். அப்படி செய்துவிட்டால் அதற்கு பாராட்டு. அது சிறப்பு செய்தி என்ன கொடுமை சரவணா?
ஹரியானா மாநிலத்தில் மிக மோசமான மாவட்டம். அமைதி வழிக்காரர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று குற்ற செயல்களை செய்கின்றனர். சட்ட ஒழுங்கு, குற்ற செயல்களில் மிக மிக மோசமான மாவட்டம்
It is their duty. Praising or eulogizing someone for doing his duty is unnecessary.
Youre completely wrong When police risking their life in capturing criminals like this awards & rewards are very essentials to motivate them. Thisll energize their work and they will be more vigilant.
கொள்ளையர்கள் அமைதி மார்க்க ஆட்கள் என்று தெரிந்தவுடனே இங்குள்ள திருட்டு திராவிட நியூஸ் channels , பத்திரிகைகள் இதை பத்தி எந்த நியூஸும் போடவில்லை.
முட்டுக்கொடுத்த டீம்கா அடிமைக்கு நன்றி... தமிழக போலீஸ் பல விஷயங்களில் களங்கப்பட்டு நிற்கிறது... சில விஷயங்களில் மட்டும் சாதனை செய்துள்ளது ......
இதைத்தான் சார் நாங்களும் சொல்றோம். பயம் சார் எதிரிகளுக்கு பயம் இருக்கனும். உலக அளவில் இந்தியாவிற்கு எதிரா அல்லது இந்தியா தேடும் 150 தீவிரவாதிகளை ரா அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பிவிட்டது. அதேபோல் இந்தியாவிற்கு உள்ளே செயல்படும் பிரிவினைவாதிகளையும், வெளிநாட்டு சக்திகளுக்கு ஜலரா போடும் அரசியல் கட்சி பெயரில் ஒளிந்திருக்கும் கட்சி தலைவர்களையும் ரா நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்தாலே, பாகிஸ்தான், சைனா, முக்கியமாக அமெரிக்கா போன்ற எதிரி நாடுகளின் கொட்டம் அடங்கிவிடும். உள்ளூர் பிரிவினைவாதி கயவாளிகளை clear செய்தலே போதும், வெளிநாட்டு எதிரிகள் வாலை அடக்கிக்கொள்வார்கள். இந்தியா உள்ளே 100 க்கு குறைவா உள்ள வெளிநாட்டு கைக்கூலிகளை செஞ்சா போதும். முக்கியமாக தமிழகத்தில் குறைந்த பட்சம் 15 நபர்கள் மீது ரா நடவடிக்கை போதும், தமிழகம் பிரிவினைப்பாதையில் செல்லாமல் தடுத்துவிடலாம். இந்தியாவிற்கு எதிராக ஏதாவது செய்தால் உயிர் போய்விடும் என்ற பயத்தை உள்ளூர் துரோகிகளுக்கு உண்டுபண்ணுங்க ரா.
தமிழக போலீஸ் செஞ்சது தரமான சம்பவம்தான்...
ஜாங்கிட் சார் நல்லா இருக்கீங்களா ? 90 களில் பள்ளி மாணவனாக உங்களை சந்தித்தது .... அதற்கப்புறம் .... மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டீர்கள் .... அனுமதி கிடைக்கவில்லை ..... மிக மிக மனித நேயம் மிக்க பண்பாளர் ஜாங்கிட் சார் ....