மேலும் செய்திகள்
இரட்டை குழந்தைகள் 124 நாள் சிகிச்சையால் மீட்பு
07-Dec-2024
கோவை; கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு முதல் நாளில், நான்கு குழந்தைகள் பிறந்தன.புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டியது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன் தினம் நள்ளிரவு 12:00 முதல், நேற்று மாலை வரை 4 குழந்தைகள் பிறந்துள்ளனர். டீன் நிர்மலா கூறுகையில், ''புத்தாண்டு முதல் தினத்தில், மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு பேர் பிறந்துள்ளனர். குழந்தைகளும், தாய்மார்களும் நலமுடன் உள்ளனர்,'' என்றார்.
07-Dec-2024