உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு துவக்கம்

சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு துவக்கம்

போத்தனூர், : குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட, இடையர்பாளையம் மற்றும் ஞானபுரம் சாலைகளில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய, 34 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் செயல்பாட்டை, நேற்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார், போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை