வாசகர்கள் கருத்துகள் ( 7 )
டாலரை வைத்து என்ன செய்வது? விளைநிலங்களை அழித்தால் மனித வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும்... ஆக திருப்பூரில் உயிர் நீர் கிடையாது! உயிரை எடுக்கும் சரக்கு கிடைக்கும்... நேற்று இன்று அல்ல என்றுமே திருப்பூர் ஒரு வறட்சியான பகுதி.
குடிநீர் பஞ்சம் எதிர்பார்த்தது தான்... ஆனால் இந்த அரசியல் வியாதிகள் என்ன திட்டம் போட்டு 24 மணிநேர குடிநீருக்கு குழாய்கள் பதித்தானுங்க? வாரத்திற்கு 1 மணிநேரம் வருவதே பெரிய விஷயம் பிறகு எப்படி 24 மணிநேரம்? சாத்தியப்படாத திட்டங்களுக்கு லஞ்சம் வாங்குவதற்காகவே திட்டங்கள் போடப்படுகிறது....
நம் மக்களுக்கு சிக்கனமா தண்ணிய பயன்படுத்த முனைவது இல்லை.. எதனை குழாய்களில் தண்ணீர் வீணாக போகிறது வீட்டில் சிக்கனமா பயன்படுத்தனும் இதனை கோடி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு அணையில் இருந்து எடுத்த எங்கிருந்து விளங்கும்... விவசாயத்துக்கு எங்க போறது .....
ஜல்ஜீவன் குழாய் பதிச்சிருப்பாங்களே.. தண்ணி அங்கே புடிச்சிக்கோங்க.
அடேய் அறிவிலி பைப்பை தாண்ட போட்டு குடுப்பாங்க தண்ணி விடியல் அரசு தான் குடுக்கணும் ...ஏன்டா உனக்கு தண்ணி வரலேன்னாலும் மோடியை தான் சொல்லுவியா போயி பதினோரு மணி மருத்துவரை போயி பாரு
சூரிய கதிர் வீச்சை மறைக்க சுமார் ஒரு லட்சம் கோடியில் ஒரு திட்டம் அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்போம். அதுவரை பொறுமையாக இருக்கவும். இப்படிக்கு ....
கோடை காலம் வருவதால் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் போடுவதுதான் திராவிட பங்காளி விஞ்ஞானம்.
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
22 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
22 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
22 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
22 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
22 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
22 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
22 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
22 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
22 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
22 hour(s) ago